News April 6, 2025
வேலூர்: முன் ஜென்ம பாவங்கள் நீங்க செல்ல வேண்டிய கோவில்

வேலூர் விண்ணம்பள்ளி பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு பங்குனி மாதம் 23ம் தேதி முதல் சித்திரை 1 வரை நடைபெறும். இந்த ஆண்டும் வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. சிவனை சூரியன் வழிபடும் காட்சியை கண்டால் முன்ஜெனம பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே ஏராளமான பகதர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.
News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.
News December 15, 2025
வேலூரில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


