News April 13, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகள் இன்று 13.04.2025 அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஹைவே காவல்படையினர் தங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடன் செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News November 18, 2025

வேலூர்: தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்!

image

வேலூர்: கந்தனேரி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருக்கு சென்னையில் இருந்து நேற்று (நவ.17) வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சர்வீஸ் சாலையில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் திப்பேஷ் (31) படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 18, 2025

வேலூர்: தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான வேன்!

image

வேலூர்: கந்தனேரி பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருக்கு சென்னையில் இருந்து நேற்று (நவ.17) வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சர்வீஸ் சாலையில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் திப்பேஷ் (31) படுகாயம் அடைந்த நிலையில் போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 18, 2025

வேலூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு க்ளிக் செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!