News August 8, 2024
வேலூர் மாவட்ட எஸ்.பி. மாற்றம்

தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்ட துணை ஆணையராக பணியாற்றி வந்த மதிவாணன், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்ட்டுள்ளார். ஏற்கெனவே, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றம் செய்ப்பட்டுள்ளார். ஆனால், அதன் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Similar News
News November 26, 2025
வேலூரில் கிடு கிடுவென உயரும் விலை!

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக முருக்கைக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.420-க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
News November 26, 2025
வேலூர்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

வேலூர் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <


