News October 23, 2024

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்க 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்டோபர் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

வேலூர்: கோயிலில் அம்மனின் நகை திருட்டு!

image

கே.வி குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று இரவு 2 பெண்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த நகை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த வாசுகி, அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.

News December 20, 2025

வேலூர்: கோயிலில் அம்மனின் நகை திருட்டு!

image

கே.வி குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று இரவு 2 பெண்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த நகை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த வாசுகி, அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.

News December 20, 2025

வேலூர்: கோயிலில் அம்மனின் நகை திருட்டு!

image

கே.வி குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று இரவு 2 பெண்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த நகை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த வாசுகி, அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!