News October 23, 2024
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்க 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்டோபர் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2026
வேலூர்: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

வேலூர் வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில் <
News February 24, 2026
வேலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

பென்ட்லேண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (24.02.2026) பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ரோகிணி தேவி, மருத்துவ கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை மருத்துவ குடியிருப்பு அலுவலர் லோகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.
News February 24, 2026
வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!


