News March 20, 2024
வேலூர் மாவட்டம் முழுவதும் 519 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

வேலூர் மாவட்டம் முழுவதும் 732 துப்பாக்கிகள் உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதில் 519 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 212 துப்பாக்கிகள் வங்கி பயன்பாட்டிற்காக சான்று வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு துப்பாக்கி இன்னும் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
வேலூர்: போக்சோ வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, 2020ஆம் ஆண்டு கார்ட்டூன் கண்காட்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்திய போக்சோ வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளி ராமசந்திரன் (28), காப்படி பகுதியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.
News December 2, 2025
வேலூர்: போக்சோ வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, 2020ஆம் ஆண்டு கார்ட்டூன் கண்காட்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்திய போக்சோ வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளி ராமசந்திரன் (28), காப்படி பகுதியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.
News December 2, 2025
வேலூரில் சாலை விபத்து!

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று (டிச.1) வேலூர் சேண்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர்.


