News October 23, 2024

வேலூர் மாவட்டத்தில் 28 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 22) நடத்திய சோதனையில் 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . மேலும் இது தொடர்பாக ஒருவர்  மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

விரிஞ்சிபுரம்: கார் கவிழ்ந்து பெண் பலி

image

வேலூர், மாவட்டம் ரெட்டியூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சத்யா, மகள் கஸ்தூரி. மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை எடுப்பதற்காக தாயும் மகளும் ராணிப்பேட்டைக்கு நேற்று இரவு காரில் சேலத்தில் இருந்து புறப்பட்டனர். இன்று காலை விரிஞ்சிபுரம் அருகே வந்தபோது, சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!