News March 29, 2024
வேலூர் மாவட்டத்தில் 2641 நபர்களுக்கு தபால் வாக்கு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 2, 641 நபர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்குகள் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 29) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
வேலூர்: மகனை நினைத்து கவலை; உயிரை மாய்துகொண்ட தந்தை!

வேலூர் மாவட்டம், மூத்தக்கல் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (65), இவர் தன்னுடைய மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு திருமணமாகவில்லை என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அதை கண்ட அக்கப் பக்கத்தினர் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் (நவ18) உயிரிழந்தார் தகவல் அறிந்த தாலுகா போலீசார் வழக்கு போலீஸ் செய்தனர்.
News November 19, 2025
வேலூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

வேலூர் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 19, 2025
வேலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

வேலுார் சாத்துமதுரையை சேர்ந்த யோகேஷ் (22), கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் யோகேஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


