News October 10, 2025
வேலூர் மாவட்டத்தில் 18000 போதை மாத்திரைகள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் 18 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். போதை மாத்திரை வைத்திருந்த மாணவர்களுக்கு அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. 18 பேர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
வேலூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
வேலூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

வேலூர் மாவட்ட மக்களே.., ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <
News December 8, 2025
வேலூர்: போனுக்கு WIFI இலவசம்!

வேலூர் மாவட்ட மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <


