News December 5, 2024
வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர்,சென்னை,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தாக்கம் முடிவதற்குள் நேற்று நள்ளிரவு வேலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை கமென்டில் குறிப்பிடவும்.
Similar News
News December 10, 2025
வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,
News December 10, 2025
வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,
News December 10, 2025
வேலூர்: ஏரியில் மூழ்கி முதியவர் பலி!

வேலூர்: சித்தேரி ஏரியில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று(டிச.9) நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


