News March 26, 2025
வேலூர் பிஎஃப் அலுவலகம் சார்பில் நாளை சிறப்பு முகாம்

வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
வேலூர்: சற்று நேரத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நவம்பர் 28-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே
வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
வேலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

வேலூர், பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், தடய அறிவியல் ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருந்தது. பின் பிரேதப் பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
வேலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

வேலூர், பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், தடய அறிவியல் ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருந்தது. பின் பிரேதப் பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


