News October 23, 2024
வேலூர் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (அக்டோபர் 22) நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் உமா திருநங்கைகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
வேலூரில் ரூ.1.6 கோடி மோசடி – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

வேலூரில், கடந்த நவ.1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை, பகுதி நேர வேலை, பங்குச்சந்தை முதலீடு போன்ற பெயர்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 162 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோசடிகளில் படித்தவர்களே எளிதாக சிக்குகிறார்கள் என சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
News November 18, 2025
வேலூரில் ரூ.1.6 கோடி மோசடி – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

வேலூரில், கடந்த நவ.1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை, பகுதி நேர வேலை, பங்குச்சந்தை முதலீடு போன்ற பெயர்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 162 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோசடிகளில் படித்தவர்களே எளிதாக சிக்குகிறார்கள் என சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
News November 18, 2025
வேலூர்: கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் – மனைவி பலி!

வேலூர்: முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிக்கும் (32), சாந்திக்கும் (28) திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (17) நடைபெற்ற வாக்குவாதத்தில், சாந்தியை மணி கல், கட்டை மற்றும் கம்பியால் தாக்கியள்ளார். இதில் படுகாயமடைந்த சாந்தி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸார், வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.


