News May 16, 2024
வேலூர்: தலையில் கல்லை போட்டு கொலை… கைது!

குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் கடந்த மாதம் தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை (75) என்பவர் தலையின் மீது தரணி என்பவர் கல்லை போட்டு கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தரணியை நேற்று கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
Similar News
News December 23, 2025
JUST IN: வேலூரில் 291 போலீசார் பணியிட மாற்றம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.எஸ்.ஐ) மற்றும் காவலர்கள் உட்பட மொத்தம் 291 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக செயல்திறன் மற்றும் காவல் பணிகளின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
JUST IN: வேலூரில் 291 போலீசார் பணியிட மாற்றம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.எஸ்.ஐ) மற்றும் காவலர்கள் உட்பட மொத்தம் 291 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக செயல்திறன் மற்றும் காவல் பணிகளின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
வேலூரில் மின்தடை – இதுல உங்க ஏரியா இருக்கா?

வேலூர் மாவட்டத்தில் இன்று (23.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: வேலூர், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோனாவட்டம், போகை, சேதுவளை, காந்தி சாலை, அதிகாரிகள் லைன், பழைய நகரம், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், கஸ்பா, வேலூர் பஜார், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.


