News April 27, 2025
வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
வேலூர்: டிப்ளமோ போதும் – ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<
News November 18, 2025
வேலூர்: டிப்ளமோ போதும் – ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<
News November 18, 2025
வேலூரில் ரூ.1.6 கோடி மோசடி – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

வேலூரில், கடந்த நவ.1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை, பகுதி நேர வேலை, பங்குச்சந்தை முதலீடு போன்ற பெயர்களில் ரூ.1.60 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 162 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ரூ.11.25 லட்சம் தொகையை மட்டுமே சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோசடிகளில் படித்தவர்களே எளிதாக சிக்குகிறார்கள் என சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.


