News April 27, 2025

வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

image

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 25, 2025

வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

image

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

News November 25, 2025

வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

image

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

News November 25, 2025

வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

image

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

error: Content is protected !!