News August 3, 2024
வேலூர் டெங்கு பாதிப்பு கலெக்டர் திடீர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்கு உட்பட்ட 57 வது வார்டில் சி.எம்.சி. காலனியில் டெங்கு பாதித்த நபரின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஆகஸ்ட் 3) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாநகர நல அலுவலர் கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 12, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*
News November 11, 2025
வேலூர் குடிநீர் தர பரிசோதனை மையம் கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.11) அண்ணா சாலையில் குடிநீர் தர பரிசோதனை மேற்கொள்ளும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பற்குணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News November 11, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (நவ.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில்குமார் சுபலட்சுமி தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


