News October 25, 2024

வேலூர் கோட்டை கோயிலில் ரத்தன் டாடாவிற்கு மோட்சதீபம்

image

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மறைந்த ரத்தன் டாடாவின்  ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாளை (அக்டோபர் 25) கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி அருகே மோட்சதீபம் ஏற்றப்பட உள்ளது என ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் அன்பு நெஞ்சங்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News December 12, 2025

வேலூர்: ஓட்டுநருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!

image

வேலூர், காட்பாடி திருப்பாக்குட்டை பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33). இவர் வேலூர் பழைய பஸ்நிலையம், ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுபவர்கள் 4 பேருக்கும் சரண்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது. இதனால் சரண்ராஜை பின்தொடர்ந்து மேல்மொணவூர் பைபாஸ் சாலையில் வழிமறைத்து மிரட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். அதன் பெயரில் விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

News December 12, 2025

வேலூர்: சிறுமி வன்கொடுமை.. முதியவர் செய்த செயல்!

image

வேலூரை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்ற போது கடையின் உரிமையாளரான 60 வயது முதியவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாயார் நேற்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!