News March 24, 2025
வேலூர் கோட்டையில் உள்ள நவசக்தி சத்யஜோதி

வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சிற்பக்கலையின் அற்புதமாக திகழ்கிறது. இக்கோவில், 7 படிநிலைகளைக் கொண்ட பிரம்மாண்ட ராஜ கோபுரத்துடன் பக்தர்களை ஈர்க்கிறது. கோவியிலில் போர்க்காட்சிகள், வேட்டைக் காட்சிகள், போன்ற பல கதைகளை உயிர்ப்பிக்கும் விதமாக உள்ளது. ஆமை வடிவ மண்டபம், அழகிய தூண்கள், நந்தி சிலை, 1981 முதல் அணையாமல் எரியும் நவசக்தி சத்யஜோதி விளக்கு, கோவிலின் சிறப்பம்சங்கள் ஆகும்.
Similar News
News November 7, 2025
வேலூர்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 7, 2025
வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ம் தேதி காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
வேலூர் மாணவர்களுக்கு GOOD NEWS!

ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு அரசு தேர்வு இயக்கத்தால் ஊரக திறனாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான தேர்வு வருகிற நவ.29-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இன்று நவம்பர் 7-ம் தேதி வரை அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2,483 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


