News October 24, 2024
வேலூர் காவல் துறை சார்பில் புதிய முயற்சி

வேலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை, தங்களின் குறைகளை 90927 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News December 12, 2025
வேலூர்: ஓட்டுநருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!

வேலூர், காட்பாடி திருப்பாக்குட்டை பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33). இவர் வேலூர் பழைய பஸ்நிலையம், ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுபவர்கள் 4 பேருக்கும் சரண்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது. இதனால் சரண்ராஜை பின்தொடர்ந்து மேல்மொணவூர் பைபாஸ் சாலையில் வழிமறைத்து மிரட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். அதன் பெயரில் விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
News December 12, 2025
வேலூர்: சிறுமி வன்கொடுமை.. முதியவர் செய்த செயல்!

வேலூரை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்ற போது கடையின் உரிமையாளரான 60 வயது முதியவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாயார் நேற்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


