News October 24, 2024
வேலூர் காவல் துறை சார்பில் புதிய முயற்சி

வேலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை, தங்களின் குறைகளை 90927 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
BREAKING: வேலூர் வந்தார் முர்மு!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து இன்று (டிசம்பர் 17) காலை 11 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்ட மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பொற்கோயில் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
News December 17, 2025
வேலூர்: தனிப் பட்டா பெறுவது எப்படி? CLICK

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற<
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)
News December 17, 2025
வேலூர்: தனிப் பட்டா பெறுவது எப்படி? CLICK

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற<
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)


