News October 24, 2024
வேலூர் காவல் துறை சார்பில் பட்டாசு விற்பனை

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை நேற்று (அக்டோபர் 23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் பிருத்விராஜ் சவுகான் உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 28, 2025
வேலூர் மாவட்டத்தில் கலை திருவிழா கலெக்டர் தகவல்!

கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடும் விதமாக வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை நவ.29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள வேலூர் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது . இதில் கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
வேலூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<
News November 28, 2025
வேலூர்: AIRPORT-ல் வேலை! APPLY NOW

வேலூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <


