News October 24, 2024

வேலூர் காவல் துறை சார்பில் பட்டாசு விற்பனை

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை நேற்று (அக்டோபர் 23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் பிருத்விராஜ் சவுகான் உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 1, 2025

வேலூர் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கைது

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

News December 1, 2025

வேலூர் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கைது

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

News December 1, 2025

வேலூர் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கைது

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!