News April 28, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News November 25, 2025

வேலூர்: கழிவுநீர் கால்வாயில் மிதந்த பெண் சிசு சடலம்!

image

வேலூர் கொசப்பேட்டையில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில், நேற்று (நவ.24) பெண் சிசு சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். தற்போது, இந்த சிசுவை கால்வாயில் வீசியது யார் என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 25, 2025

வேலூர்: கழிவுநீர் கால்வாயில் மிதந்த பெண் சிசு சடலம்!

image

வேலூர் கொசப்பேட்டையில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில், நேற்று (நவ.24) பெண் சிசு சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். தற்போது, இந்த சிசுவை கால்வாயில் வீசியது யார் என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 25, 2025

வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

image

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

error: Content is protected !!