News April 28, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News November 20, 2025

வேலூர்: ஆட்டை காப்பற்ற உயிரை விட்ட இளைஞர்!

image

வேலூர்: பேரணாம்பட்டு ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (34). இவர் நேற்று (நவ.19) ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, ஒரு ஆடு அங்குள்ள 90 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றின் ஓரம் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு தவறி கிணற்றில் விழுந்து விட கூடாது என்பதற்காக ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட முபாரக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2025

வேலூர்: ஆட்டை காப்பற்ற உயிரை விட்ட இளைஞர்!

image

வேலூர்: பேரணாம்பட்டு ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (34). இவர் நேற்று (நவ.19) ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, ஒரு ஆடு அங்குள்ள 90 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றின் ஓரம் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு தவறி கிணற்றில் விழுந்து விட கூடாது என்பதற்காக ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட முபாரக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 19, 2025

வேலூர்: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

image

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!