News April 10, 2025
வேலூர் காவல்துறை ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 2, 2025
வேலூர்: போக்சோ வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, 2020ஆம் ஆண்டு கார்ட்டூன் கண்காட்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்திய போக்சோ வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளி ராமசந்திரன் (28), காப்படி பகுதியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.
News December 2, 2025
வேலூர்: போக்சோ வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு நடவடிக்கையின் போது, 2020ஆம் ஆண்டு கார்ட்டூன் கண்காட்சியில் சிறுமியை பாலியல் துன்புறுத்திய போக்சோ வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளி ராமசந்திரன் (28), காப்படி பகுதியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தது.
News December 2, 2025
வேலூரில் சாலை விபத்து!

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று (டிச.1) வேலூர் சேண்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர்.


