News June 25, 2024
வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பதவியேற்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Similar News
News November 17, 2025
வேலூரில் 4 இளைஞர்கள் கைது – எதுக்கு தெரியுமா?

வேலூர்: பத்தலப்பல்லியைச் சேர்ந்த ராகவேலு (46) என்பவர் 15-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு சென்றவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது 10 கோழிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் நேற்று ரோஷன் (20), பிரகாஷ் (25), சக்திவேல் (23), நவீன்குமார் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
News November 17, 2025
வேலூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News November 17, 2025
வேலூரில் 4 இளைஞர்கள் கைது – எதுக்கு தெரியுமா?

வேலூர்: பத்தலப்பல்லியைச் சேர்ந்த ராகவேலு (46) என்பவர் 15-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு சென்றவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது 10 கோழிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் நேற்று ரோஷன் (20), பிரகாஷ் (25), சக்திவேல் (23), நவீன்குமார் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


