News May 15, 2024
வேலூர்: உயர் கல்வியில் வழிகாட்டும் நிகழ்வு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 13, 2025
வேலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி!

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நேற்று (டிச.12) அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் ஓட்டல் அருகே நடந்து சென்றார். நேஷனல் சர்க்கிளில் இருந்து வேலூர் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
வேலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி!

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நேற்று (டிச.12) அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் ஓட்டல் அருகே நடந்து சென்றார். நேஷனல் சர்க்கிளில் இருந்து வேலூர் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
வேலூர்: காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று இரவு – இன்று (டிச-13) வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


