News April 14, 2024
வேலூர் அருகே விபத்து: பெண் பலி

செல்லியம்மன் கோயில் அருகே உள்ள சாமுவேல் நகர்ப குதியில் பெண்கள் ஆட்டோ மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலையில் நடந்த இச்சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News December 6, 2025
வேலூர்: 10th போதும், ரூ.69,100 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

வேலூர் மக்களே, மத்திய ஆயுத காவற்படையில் காலியாக உள்ள 25,487 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிச.31. விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News December 6, 2025
வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.
News December 6, 2025
வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.


