News March 21, 2024
வேலூர் அருகே போதை சாக்லேட் விற்பனை: 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் போதை சாக்லேட் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (மார்ச் 20) அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த குஞ்சன் குமார் (21), மணீஷ் குமார் (21) இருவரும் போதை சாக்லெட் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 25, 2025
வேலூர்: திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

வேலூர், பள்ளி கொண்டா பகுதியில் உள்ளது பள்ளி கொண்ட பெருமாள் கோயில். பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்திலிருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் அவரை முதன்முதலாக சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். இந்த தலத்தில் திருமணம் செய்தால் தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமணம் தடைபட்டால் இந்த கோயிலுக்கு போய் வழிபட்டால் நல்லதே நடக்கும். ஷேர் பண்ணுங்க!
News November 25, 2025
வேலூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

வேலூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு<
News November 25, 2025
வேலூர்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

வேலூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு<


