News March 21, 2024
வேலூர் அருகே போதை சாக்லேட் விற்பனை: 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் போதை சாக்லேட் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (மார்ச் 20) அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த குஞ்சன் குமார் (21), மணீஷ் குமார் (21) இருவரும் போதை சாக்லெட் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 14, 2025
வேலூர் ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிப்பு!

வேலூர் மாவட்டம், அரியூர் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் 17-ம் தேதி வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, பொற்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற டிச-17ஆம் தேதி ஸ்ரீபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
வேலூர்: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க!

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News December 14, 2025
வேலூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. <


