News March 25, 2025

வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை

image

குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

image

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,

News December 10, 2025

வேலூர்: ஏல சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி!

image

காட்பாடி அடுத்த பொன்னை புது தெருவைச் சேர்ந்த திருஞானம் இன்று(டிச.10) வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில், தனது ஊரைச் சேர்ந்த ஒருவர் ஏல சீட்டு நடத்தி, அவரிடம் மாதம் ரூ.25 ஆயிரம் என வங்கி அக்கவுண்டில் ரூ. 5 லட்சம் வரை தன்னிடம் சீட்டு பணம் வாங்கி, முடிவடைந்த நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார் எனப் புகார் அளித்துள்ளார்,

News December 10, 2025

வேலூர்: ஏரியில் மூழ்கி முதியவர் பலி!

image

வேலூர்: சித்தேரி ஏரியில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று(டிச.9) நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!