News August 26, 2024
வேலூர் அருகே தங்க நகையை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

காட்பாடி பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரிடம் WhatsApp மூலம் பேசி வந்த நபர் ஒருவர், தங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகையை ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தங்க நகையை மீட்டு இன்று ( ஆகஸ்ட் 26 ) வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 20, 2025
விவசாயிகள், இளைஞர்களுக்கு உதவி: வேலூர் கலெக்டர் அறிவிப்பு!

வேலூர், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பின் டிராக்டர் ஓட்டுநர் உரிமம் தரப்படும். இதன் கூடுதல் விவரங்களுக்கு 8012242236, 9444955629 மற்றும் 9444251153 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
SIR குறித்து ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் SIR குறித்து ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் இன்று (நவ.20) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு SIR பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News November 20, 2025
வேலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) இங்கு <


