News September 12, 2024

வேலூரில் 48 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

image

வேலூர் மாவட்டத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ முதல் நிலை எழுத்து தேர்வு வரும் 14-ம் தேதி 48 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 13 ஆயிரத்து 139 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருவோர் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 28, 2025

வேலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகள் சிறை!

image

வேலூர், 10-ம் வகுப்பு சிறுமி, தான் காதலனுடன் இருந்த போது, பிரதாப்34, காதல் ஜோடிகளை, ரகசியமாக மொபைல் போனில் போட்டோ எடுத்து, பின் சிறுமியிடம், போட்டோவை காண்பித்து, மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைய அதிர்ச்சியடைந்த தந்தை, குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் செய்தார். நீதிபதி பிரதாப்புக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News November 28, 2025

வேலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகள் சிறை!

image

வேலூர், 10-ம் வகுப்பு சிறுமி, தான் காதலனுடன் இருந்த போது, பிரதாப்34, காதல் ஜோடிகளை, ரகசியமாக மொபைல் போனில் போட்டோ எடுத்து, பின் சிறுமியிடம், போட்டோவை காண்பித்து, மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைய அதிர்ச்சியடைந்த தந்தை, குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் செய்தார். நீதிபதி பிரதாப்புக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News November 28, 2025

வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை தீவிரம்!

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (நவ.27) இரவு – இன்று (நவ.28) காலை 5.00 மணி வரை மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் வழிகாட்டுதலின் பேரில், காவல் அதிகாரிகள் தங்கள் எல்லைகளில் பாதுகாப்பு கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!