News September 12, 2024

வேலூரில் 48 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

image

வேலூர் மாவட்டத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ முதல் நிலை எழுத்து தேர்வு வரும் 14-ம் தேதி 48 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 13 ஆயிரத்து 139 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருவோர் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 24, 2025

​வேலூர் மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய விழிப்புணர்வு செய்தி இன்று (டிச.24) வெளியிடப்பட்டுள்ளது. ​பொறுமை மிக அவசியம், வாகனங்களை ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து, மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒரு நொடி கவனக்குறைவோ அல்லது தேவையற்ற அவசரமோ வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 24, 2025

​வேலூர் மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய விழிப்புணர்வு செய்தி இன்று (டிச.24) வெளியிடப்பட்டுள்ளது. ​பொறுமை மிக அவசியம், வாகனங்களை ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து, மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒரு நொடி கவனக்குறைவோ அல்லது தேவையற்ற அவசரமோ வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 24, 2025

வேலூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

error: Content is protected !!