News September 12, 2024
வேலூரில் 48 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

வேலூர் மாவட்டத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ முதல் நிலை எழுத்து தேர்வு வரும் 14-ம் தேதி 48 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 13 ஆயிரத்து 139 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருவோர் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 25, 2025
வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
News November 25, 2025
வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
News November 25, 2025
வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


