News January 25, 2025
வேலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 25) காலை 10:30 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
Similar News
News January 8, 2026
வேலூர்: மலிவு விலையில் Sleeper Ticket!

வேலூர் மாவட்ட மக்களே! வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக இங்கே கிளிக் செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இதை உடனே SHARE!
News January 8, 2026
வேலூர்: ஊருக்கு வந்த ராணுவ வீரர் ஜெயிலுக்கு போனார்!

காட்பாடி, கரிகிரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முரளிதரன் (50) மற்றும் சிஆர்பிஎப் வீரர் தாமோதரன் (37) ஆகியோருக்கு இடையே நில தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் விடுமுறையில் வந்த தாமோதரனுக்கும், முரளிதரனுக்கும் நேற்று (ஜன.7) மீண்டும் ஏற்பட்ட தகராறில் தாமோதரன் முரளிதரனை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர.
News January 8, 2026
வேலூரில் உயிரை விட்ட இளைஞர்!

வேலூர் அடுத்த காட்பாடியை தேர்ந்தவர் முரளிதரன். பெற்றோரை இழந்த இவர் தனது அக்காவின் பராமரிப்பில் இருந்து வந்தார். பி.எட். முடித்த முரளிதரனுக்கு வேலை கிடைக்கவில்லை, திருமணமும் ஆகவில்லை. இதனால் விரக்தியிலிருந்த அவர் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பிரம்மபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*


