News August 18, 2024
வேலூரில் தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24- ல் மாநில அரசின் விருது பெற சிறந்த சேவை மற்றும் வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக 30.09.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
வேலூர்: 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வேலூரில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 48,299 பேர் இறந்தவர்களின் பெயர்கள், 71 ஆயிரம் பேர் வேறு மாவட்டங்களுக்கு மாறி சென்று விட்டவர்கள் மேலும், 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
News December 16, 2025
வேலூர் : போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News December 16, 2025
வேலூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

வேலூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <


