News August 14, 2024
வேலூரில் சுகந்திர தின விழாயில் கலெக்டர் பங்கேற்பு

நாளை 78வது சுதந்திர தின விழா வேலூர் கோட்டை கொத்தளத்தில் காலை 8 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தேசிய கொடியேற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் தேசியகொடியேற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
Similar News
News November 25, 2025
வேலூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 25, 2025
வேலூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 25, 2025
வேலூர்: கழிவுநீர் கால்வாயில் மிதந்த பெண் சிசு சடலம்!

வேலூர் கொசப்பேட்டையில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில், நேற்று (நவ.24) பெண் சிசு சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். தற்போது, இந்த சிசுவை கால்வாயில் வீசியது யார் என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


