News April 3, 2025

வேலூரில் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

image

பொது இடங்களில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள், இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதை வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வரும் ஏப்.21-ஆம் தேதிக்குள் கோடி கம்பங்களை அகற்ற வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 19, 2025

வேலூர்: பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை!

image

வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (37), மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் சத்துவாச்சாரி போலீசில் கடந்த 5ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு தலைமறைவாக இருந்த தட்சிணாமூர்த்தியை நேற்று (டிச.18) கைது செய்தனர்.

News December 19, 2025

வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News December 19, 2025

வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!