News September 14, 2024

வேலூரில் இன்று நடந்த குரூப் 2 தேர்வில் 3,464 பேர் ஆப்சென்ட்

image

தமிழக முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 முதல் நிலைத் தேர்வு 2127 இடத்திற்கு. 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதினார், அதில். வேலூர் மாவட்டத்தில் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A ஆகிய தேர்வுகளில் பங்கேற்க 13,139 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அவர்களில் 9,675 பேர் இன்று தேர்வு எழுதினர், 3464 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 17, 2025

வேலூரில் மட்டும் 162 சைபர் கிரைம் புகார்கள்!

image

வேலூர்: கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரை மாவட்ட சைபர் கிரைமில் 162 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அரெஸ்ட், பங்குச்சந்தை முதலீடு என ரூ.1.68 கோடிக்கு பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் இதுவரை ரூ.11.25 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளது.

News November 17, 2025

வேலூரில் மட்டும் 162 சைபர் கிரைம் புகார்கள்!

image

வேலூர்: கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரை மாவட்ட சைபர் கிரைமில் 162 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அரெஸ்ட், பங்குச்சந்தை முதலீடு என ரூ.1.68 கோடிக்கு பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் இதுவரை ரூ.11.25 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளது.

News November 17, 2025

வேலூர்: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்..கலெக்டர் அறிவிப்பு!

image

வேலூர்: இம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (நவ.21)-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!