News April 16, 2024
வேப்பந்தட்டை: ரூ.3,30,000 ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி – மரவநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.16) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் எடுத்து வந்த ரூ.3,30,000 ரொக்கத்தை தேர்தல் தணிக்கை குழுவினர் கைப்பற்றினர்.
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.


