News April 16, 2024
வேப்பந்தட்டை: ரூ.3,30,000 ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி – மரவநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.16) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் எடுத்து வந்த ரூ.3,30,000 ரொக்கத்தை தேர்தல் தணிக்கை குழுவினர் கைப்பற்றினர்.
Similar News
News November 19, 2025
பெரம்பலூர்: உலகக் கோப்பை வரவேற்ற கலெட்கர்!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு நேற்று வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றி உலக கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுக படுத்திவைத்தனர்.
News November 18, 2025
பெரம்பலூர் வந்தது ஹாக்கி உலகக் கோப்பை

பெரம்பலூர் மாவட்ட, பாரத ரத்னா புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றிக் உலக கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுக படுத்திவைத்தனர்.
News November 18, 2025
பெரம்பலூர்: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


