News February 18, 2025
வேப்பந்தட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் – ரஞ்சனி (25) தம்பதியருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 4 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த ரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News December 10, 2025
பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News December 10, 2025
பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.


