News February 18, 2025

வேப்பந்தட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் – ரஞ்சனி (25) தம்பதியருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 4 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த ரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

பெரம்பலூர்: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை இங்கே க்ளிக் செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க

News November 25, 2025

பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

image

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 25, 2025

பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

image

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!