News August 2, 2024
வேன் மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் சதீஷ் (27). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் நேற்றிரவு வேளச்சேரி அருகே பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மயிலை பாலாஜி நகர் அருகே இரவு 12.45 மணியளவில், எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இடத்தில், அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் திருமலையை (42) கைது செய்தனர்.
Similar News
News December 3, 2025
செங்கல்பட்டு : SBI வங்கியில் வேலை! APPLY NOW

செங்கல்பட்டு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
BREAKING: செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு ALERT!

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மேலும் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு, இன்று விடுமுறை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மழையானது விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அதிக மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கூறியுள்ளனர்.
News December 3, 2025
செங்கல்பட்டு: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….


