News August 2, 2024

வேன் மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

image

பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் சதீஷ் (27). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் நேற்றிரவு வேளச்சேரி அருகே பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மயிலை பாலாஜி நகர் அருகே இரவு 12.45 மணியளவில், எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இடத்தில், அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் திருமலையை (42) கைது செய்தனர்.

Similar News

News December 6, 2025

செங்கல்பட்டு: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகே உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும்.

News December 6, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் ரூ.42,000 வரை சம்பளத்தில் வேலை!

image

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, வரும் டிச.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.23,340 – ரூ.42,478 வரை சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 6, 2025

செங்கல்பட்டு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!