News February 16, 2025
வேன் மோதி இரண்டு வயது குழந்தை பலி

கம்பைநல்லூர் ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த சூர்யா இவரது 2 வயது ஆண் குழந்தை நேற்று வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சரக்கு வாகனம் குழந்தை மீது மோதியதில் படுகாயமடைந்த குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கம்பைநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
தர்மபுரி: அதிவேக கார் ஓட்டியவருக்கு தர்ம அடி!

தர்மபுரி: காந்தி நகர் பகுதியில் இருந்து கார் ஒன்று அதிவேகமாக நேற்று(நவ.25) இரவு சென்று கொண்டிருந்தது. வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. அப்போது சேலம் நோக்கி செல்லும் போது துரத்திச் சென்ற பொதுமக்கள் பாளையம் அடுத்துள்ள தொம்பரகாம்பட்டி அருகே சாலையோரம் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அருகே இருந்தவர்கள் காரை ஓட்டியவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
News November 26, 2025
தர்மபுரி: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

தர்மபுரி மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <
News November 26, 2025
தர்மபுரி: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

தர்மபுரி மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <


