News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
கிருஷ்ணகிரி ‘பசுமை சாம்பியன் 2025’ விருதுக்கு விண்ணப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘பசுமை சாம்பியன் விருது 2025’ற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டோர் www.tnpcb.gov.in–ல் விண்ணப்பிக்கலாம்.ரூ.1 லட்சம் பரிசு மற்றும் 100 வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும். கடைசி தேதி: 20 ஜனவரி 2026.
News December 10, 2025
கிருஷ்ணகிரி:ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News December 10, 2025
கிருஷ்ணகிரி:ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<


