News March 27, 2025

வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

கிருஷ்ணகிரி மக்களுக்கு இலவச கொத்தனார் பயிற்சி

image

கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தியில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் IT

News August 13, 2025

கிருஷ்ணகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கிருஷ்ணகிரியில் இன்று (13/08/2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஊத்தங்கரை, ஓசூர், கெலமங்கலம், தளி, காவேரிப்பட்டினம் & கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம்.

News August 12, 2025

கிருஷ்ணகிரி எழுந்த சர்ச்சை!

image

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரிக்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் புரப்புரையை மேற்கொள்ள வந்தார். அப்போது பள்ளி மாணவர்கள் சீருமையில் கழுதில் பாஜக துண்டு அணிவித்து நிற்க வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!