News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
கிருஷ்ணகிரி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 18, 2025
கிருஷ்ணகிரி: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

கிருஷ்ணகிரி மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News December 18, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.25,000 வரை சம்பளத்தில் வேலை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளள TATA COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWork பணிக்கு 5 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி IT , DIPLOMO, அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு மாத சம்பளமாக ரூ.20,000- 25,000, மேலும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் 8925897701 எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.


