News March 27, 2025

வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

News December 17, 2025

கிருஷ்ணகிரியில் மின்தடை அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.20) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், ராஜாஜி நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 – மாலை 5 மணி வரை மின்சேவை துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

News December 17, 2025

கிருஷ்ணகிரி: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!