News April 19, 2025

வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

image

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

திருப்பூரில் தட்டி தூக்கிய போலீஸ்

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டுகள் நடைபெறுவதாக போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனை செய்தபோது ஆந்திராவைச் சேர்ந்த நக்கா ஹரிஷ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 79 செல்போன் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

News December 27, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய பெண்!

image

திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராமன் என்பவர் பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் சீட் நடத்தி மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகார் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய காவல் நிலைய போலீசார் பாளையக்காடு பகுதியில் சேர்ந்த 70 வயது பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 27, 2025

இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பதிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!