News April 19, 2025
வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News February 23, 2026
FLASH திருப்பூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

திருப்பூரில் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் திருப்பூரில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 9,44,178 பேரும், பெண்கள் 10,10,853 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 252 பேரும் என மொத்தம் 19,55,283 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <
News February 23, 2026
திருப்பூரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News February 23, 2026
திருப்பூரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


