News January 24, 2025
வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்புள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News December 22, 2025
புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 22, 2025
புதுகை: வகுப்பறை கட்டடத்தை துவக்கி வைத்த முதல்வர்

கந்தர்வகோட்டை அடுத்த குளத்தூர் நாயக்கர் பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.21,50,000 லட்சம் மதிப்பீட்டில் இன்று (டிச.22) புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.மா. சின்னதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, திமுக மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.
News December 22, 2025
புதுகை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
7. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க


