News April 14, 2024
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சு திணறி பலி

கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், வெளியூர் மக்களும் விரும்பும் ஓர் இடம் வெள்ளியங்கிரி மலை. இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய கோவை போத்தனூரை சேர்ந்த சீனிவாசன் என்ற பக்தர் இன்று முதல் மலை ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த 2 மாதங்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் 7 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News December 16, 2025
கோவையை உலுக்கிய சம்பவம்! அதிரடி தீர்ப்பு

கோவை சாய்பாபா காலனியில் 2021-ல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், புதுக்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெகன் (31) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் ஜெகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.ஜிஷா ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 16, 2025
கோவை: What’s App வழியாக ஆதார் அட்டை

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 16, 2025
கோவை: What’s App வழியாக ஆதார் அட்டை

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


