News December 4, 2024
வெள்ளம் பாதித்த 151 இடங்களில் தூய்மை பணி

கடலூரில் வெள்ளம் பாதித்த 16 ஊராட்சிகளை சேர்ந்த 66 உட்கடை கிராமங்கள், அண்ணாகிராமத்தில் 17 ஊராட்சிகளை சேர்ந்த 57 உட்கடை கிராமங்கள், பண்ருட்டியில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 28 உட்கடை கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சேர்ந்த 151 இடங்களில் 2,045 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 361 கிலோ பிளிச்சங் பவுடர் தெளித்து தூய்மை பணி நடந்தது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News February 22, 2026
விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை; ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவி பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டையினை வருகிற பிப்.26ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரையில் பெறாதவர்கள் அருகில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 22, 2026
கடலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<
News February 22, 2026
பண்ருட்டி: சிறுமியை கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவாவும் (25) காதலித்து வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அந்த சிறுமியுடன் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் சிவா மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


