News December 4, 2024
வெள்ளத்தில் 14 பேர் இதுவரை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விக்கிரவாண்டி வட்டத்தில் 6 பேர், விழுப்புரம் வட்டத்தில் 5 பேர், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் 2 பேர், வானூர் வட்டத்தில் ஒருவர் என இதுவரை 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாவட்டத்தில் வெள்ளத்தால் 26 சாலைகள் சேதமடைந்த நிலையில், 17 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
Similar News
News December 23, 2025
விழுப்புரம்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது!

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <
News December 23, 2025
விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<
News December 23, 2025
விழுப்புரம் மாவட்ட EB எண்கள்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்கள் பகுதியில் மின்சேவையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் இந்த எண்களை அழைக்கவும் – செஞ்சி ஊரகம் – 04145-222028, தாயனூர் – 04145-293400, திருவெண்ணைநல்லூர் – 04153-234226, அரசூர் – 04146-206668, பிள்ளையார்குப்பம் – 04149-223250, அரகண்டநல்லூர் – 04153-224050. மற்றவர்களுக்கும் SHARE செய்யவும்!


