News March 4, 2025

வெளியூர் செல்வோருக்கு திருச்சி காவல் துறையினர் எச்சரிக்கை!

image

வீட்டை பூட்டிவிட்டு நீண்ட நாட்கள் வெளியூர் செல்லுவோர் குறித்து காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளியே செல்வோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும். பணம், நகை போன்ற பொருட்களை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்வது பாதுகாப்பானது. சாவியை வீட்டில் உள்ள இடங்களிலேயே வைத்துவிட்டு செல்வதை தவிர்க்கவும் என்று பொது மக்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News November 28, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!