News April 22, 2025
வெளிநாட்டுபணத்துடன் கிடந்த பர்ஸ் உரிமையாளரிடம் ஓப்படைப்பு

புதுகையில் இன்று (ஏப்.22) புதுநகர் பகுதியில் கிடந்த பர்ஸில் பத்தாயிரம் பணம்,சிங்கப்பூர் டாலர் 15 வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களுடன் பர்ஸ் கீழே கிடந்தை சாலையோர வியாபாரி நாகூர் கனி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, மச்சுவாடி உண்டியல் பகுதியை சேர்ந்த குணசேகரன் ரமேஷ் என்ற நபரிடம் சமூக ஆர்வலர் தினேஷ் கலை செல்வம் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் முன் பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை நபர்.
Similar News
News December 6, 2025
புதுக்கோட்டை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

புதுக்கோட்டை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக விபத்துகளை ஏற்படுத்தும் விதத்தில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இலையென்றால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும்.” என கூறப்பட்டுள்ளது
News December 6, 2025
புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
News December 6, 2025
புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.


