News April 22, 2025
வெளிநாட்டுபணத்துடன் கிடந்த பர்ஸ் உரிமையாளரிடம் ஓப்படைப்பு

புதுகையில் இன்று (ஏப்.22) புதுநகர் பகுதியில் கிடந்த பர்ஸில் பத்தாயிரம் பணம்,சிங்கப்பூர் டாலர் 15 வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களுடன் பர்ஸ் கீழே கிடந்தை சாலையோர வியாபாரி நாகூர் கனி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, மச்சுவாடி உண்டியல் பகுதியை சேர்ந்த குணசேகரன் ரமேஷ் என்ற நபரிடம் சமூக ஆர்வலர் தினேஷ் கலை செல்வம் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் முன் பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை நபர்.
Similar News
News December 22, 2025
புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 22, 2025
புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 22, 2025
புதுகை: வகுப்பறை கட்டடத்தை துவக்கி வைத்த முதல்வர்

கந்தர்வகோட்டை அடுத்த குளத்தூர் நாயக்கர் பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.21,50,000 லட்சம் மதிப்பீட்டில் இன்று (டிச.22) புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.மா. சின்னதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, திமுக மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.


