News March 28, 2025

வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற பெண்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி(31) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை அடுத்து, காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பூங்கொடி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா 469வது கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.30 இரவு புறப்பட்டு டிச.1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் னிகழ்வு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு டிச.1 தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தும், விடுமுறையை ஈடுசெய்ய டிச.13ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 24, 2025

நாகைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன

News November 24, 2025

நாகை: நெற்பயிர்களை சூழ்ந்த மழைநீர்

image

கீழ்வேளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆணைமங்கலம். வங்காரமாவடி, ஒர்குடி, கடம்பன்குடி, பெருங்கடம்பனூர் உள்ளிட்ட சுற்றுபுற பகுதிகளில் உள்ள சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!