News March 28, 2025

வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் சென்ற பெண்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி(31) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை அடுத்து, காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பூங்கொடி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News December 2, 2025

நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News December 2, 2025

நாகப்பட்டினம் பயணிகள் ரயில் ரத்து

image

நாகை – திருவாரூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காரைக்காலில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு, நாகை வழியாக தஞ்சை செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற டிசம்பர் 21,24,26,28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு தஞ்சை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!