News April 16, 2024
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தேரடி வீதியில் 20 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை. ராஜ்நாத் சிங் வந்திறங்கும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
நாளை வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையம் செயல்படும்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர முறைத் திருத்தம் 2025 தொடர்பாக, படிவம் பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
News November 15, 2025
தி.மலை: ரயில்வேயில் 3058 காலியிடங்கள் அறிவிப்பு APPLY NOW!

தி.மலை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <
News November 15, 2025
பர்வதமலைக்கு இப்படி ஒரு சிறப்பா!

தி.மலை, தென்மாதிமங்கலம் பகுதியில், 4,560 அடி உயர பர்வதமலை மீது, மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 3ஆம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னனால் கட்டப்பட்டது. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கு எல்லாம் மலை என்று பொருள். இங்குள்ள சிவனுக்கு நீங்கள் அர்ச்சனை செய்வதே தலத்தின் சிறப்பு. பர்வதமலை போக துடிக்கும் உங்க நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க!


