News April 16, 2024
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தேரடி வீதியில் 20 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை. ராஜ்நாத் சிங் வந்திறங்கும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


