News August 15, 2024
வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது

இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்கியது கிடையாது. இந்த நிலையில், சந்திராயன் 3 மூலம் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தறையிறக்கி ஒரே நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் இன்று அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
விழுப்புரம்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால்<
News December 17, 2025
விழுப்புரம்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால்<
News December 17, 2025
விழுப்புரம்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால்<


