News August 15, 2024
வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது

இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்கியது கிடையாது. இந்த நிலையில், சந்திராயன் 3 மூலம் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தறையிறக்கி ஒரே நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் இன்று அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
விழுப்புரம்: விளக்கு ஏற்றிய பெண் உடல் கருகி சாவு!

செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா கடந்த 4-ம் தேதி வீட்டில் விளக்கு ஏற்றியபோது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர், செஞ்சி அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
News December 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


