News April 16, 2025
வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News January 4, 2026
தேனி: சுவர் விழுந்து பறிபோன 5 உயிர்கள்..!

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.
News January 4, 2026
தேனி: சுவர் விழுந்து பறிபோன 5 உயிர்கள்..!

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.
News January 4, 2026
தேனி: சுவர் விழுந்து பறிபோன 5 உயிர்கள்..!

டொம்புச்சேரி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான மண் வீடு பயன்பாடின்றி உள்ளது. வீட்டின் அருகே லட்சுமி என்பவர் கொட்டகை அமைத்து ஒரு பசு, 4 கன்றுகள் வளர்த்து வந்தார். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து கொட்டகை மீது விழுந்தது. இதில் அங்கு இருந்த பசு,4 கன்று குட்டிகள் சம்பவ இடத்திலே இறந்தது. இதுகுறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை.


