News May 15, 2024
வீணாகும் குடிநீர்: பொதுமக்கள் கோரிக்கை

மாரண்டஅள்ளி மல்லாபுரம் சாலையில் முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் 3 மாதங்களாக உடைந்து குடிநீர் வெளியேறி சாலையில் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் முறையிட்டோம் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
தருமபுரி: போட்டித் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு. “துணை ஆய்வாளர்” பதவிக்கான முழு மாதிரி தேர்வு, நாளை (17/12/2025) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. எனவே தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
News December 16, 2025
தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News December 16, 2025
தருமபுரி: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

தருமபுரி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <


