News October 24, 2024
வீட்டில் உறங்கிய மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(70). இவர் இன்று தனது வீட்டில் படுத்து உறங்கியபோது பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் லட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார் சுதாரித்துக் கொண்ட லட்சுமி சங்கிலியைப் பிடித்துக் கொண்டபோது அதிலிருந்த சரடு குண்டு உள்ளிட்ட 2.5 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றார். சீர்காழி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: SIR பணிகள் குறித்து ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, தரங்கம்பாடி பேரூராட்சி,
தனியார் திருமண மண்டபத்தில் 302,303,304,305 பாகங்களுக்கான S.I.R தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணிகளை பூம்புகார் சட்ட மன்ற தொகுதி உறுப்பினா் நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


