News October 24, 2024
வீட்டில் உறங்கிய மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(70). இவர் இன்று தனது வீட்டில் படுத்து உறங்கியபோது பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர் லட்சுமி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார் சுதாரித்துக் கொண்ட லட்சுமி சங்கிலியைப் பிடித்துக் கொண்டபோது அதிலிருந்த சரடு குண்டு உள்ளிட்ட 2.5 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றார். சீர்காழி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர
Similar News
News November 18, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விபரம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 6:30 மணி வரையிலான நிலவரப்படி சீர்காழியில் 66.60 மிமீ மழை பதிவாகியுள்ளது. செம்பனார் கோயிலில் 65.60, மயிலாடுதுறையில் 57.50, மணல்மேட்டில் 39, கொள்ளிடத்தில் 49.20, தரங்கம்பாடியில் 32 மிமீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 18, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விபரம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 6:30 மணி வரையிலான நிலவரப்படி சீர்காழியில் 66.60 மிமீ மழை பதிவாகியுள்ளது. செம்பனார் கோயிலில் 65.60, மயிலாடுதுறையில் 57.50, மணல்மேட்டில் 39, கொள்ளிடத்தில் 49.20, தரங்கம்பாடியில் 32 மிமீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 18, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


